Thurkai | Lakshmi | Saraswathy


















கம்பளம் முகில்கள் விரித்திருக்க
கோடிக்கண்கள் திறந்திருக்க
அம்பிகை மூவர் உலவிட வருகையில்
ஆகாயம் விழி பூத்திருக்கும்
🙏🪔🕉️ 

Post a Comment

Previous Post Next Post